பாடசாலை உபகரணங்களின் விலைகள் மூன்று மடங்காக அதிகரிப்பு..!!!
Loading… பாடசாலை அப்பியாச கொப்பிகள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களின் விலைகள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக பாடசாலை உபகரணங்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடதாசி மற்றும் அச்சீட்டு நடவடிக்கைகளுக்கு தேவையான ஏனைய பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக, இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. Loading… உலக சந்தையில் கடதாசிகளின் விலை அதிகரிப்புஉலக சந்தையில் கடதாசிகளின் விலை அதிகரிப்பு, இலங்கையின் வங்கி வட்டி வீதம் அதிகரிப்பு மற்றும் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி … Continue reading பாடசாலை உபகரணங்களின் விலைகள் மூன்று மடங்காக அதிகரிப்பு..!!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed